Tuesday 14 February 2012

அசினின் ஆசை...!



பொதுவாக நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்து பெரிய நடிகையாகிவிட்டால் அடுத்து அந்த நடிகைகள், குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று அந்த நடிகர், இந்த நடிகர் என்று ஒரு லிஸ்ட் போடுவார்கள். அந்தவகையில் ஏற்கனவே கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்த அசின், மீண்டும் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். டைரக்டர் ஷங்கர் மீண்டும் கமலை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும், அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அசின் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அசின் கூறியதாவது, இதுபோன்ற செய்தி வெறும் யூகம் தான். பட விழாக்களில் ஷங்கரை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். அப்போது இருவரும் பல விஷயங்களை பேசியிருக்கிறோம். இதுதவிர பேஸ்புக்கிலும் நாங்கள் பேசிக்கொள்வோம். மற்றபடி கமல் ஜோடியாக நடிப்பது பற்றி என்னிடம் அவர் எதுவும் பேசியதில்லை. ஒருவேளை அப்படி‌யொரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் கமலுக்கு ஜோடியாக நிச்சயமாக நடிப்பேன், மறுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Dhoni Story....

 Subramaniam (Prakash Raj) is a lower middle class widower with two kids. He always runs for money doing all sorts of works right from dawn to dusk to bring up his daughter Kaveri (Sriteja) and Karthik (Akash). He wishes to give them good education. He wants to see his son to be an MBA graduate.
Karthik is a 14-year old son of Subramaniam. Karthik wants to become a good cricketer. His inspiration is Dhoni and like him, he wants to be an attacking wicket keeper- batsman.
While Subramaniam joins him in a good school, Akash fails in most of the subjects. However, his cricket coach (Nazar) is in all praise, as Karthik played the major role in winning a cricket tournament.
Kaveri often spends time with Nalini (Radhika Apte). Accidentally, Subramaniam gets to know that Nalini earns her living through prostitution and strictly orders his daughter to stay away from her. As Karthik was poor in studies, the principal tells Subramaniam to take his son out.
Immediately Subramaniam takes Karthik away from cricket coaching and made him to go a series of tuition classes. Karthik fails to cope up with studies even after leaving cricket, which makes Subramaniam to lose his patience and beats him up and injures his head for which he gets arrested. What happens next should be seen on-screen.

நடிகை குஷ்பு மனு தாக்கல்...

தேர்தல் விதிகளை மீறியதாக நத்தம் போலீசார் போட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை குஷ்பு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட விஜயனை ஆதரி்தது அப்பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிகள் மீறப்பட்டதாகக் கூறி நத்தம் போலீசார் குஷ்பு மற்றும் திமுக வேட்பாளர் விஜயன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நத்தம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது நடிகை குஷ்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து அங்கிருந்து காரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்நிலையில் குஷ்புவும், விஜயனும் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் விதியை மீறியதாக எங்கள் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான புகாரின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Friday 10 February 2012

தனுஷ் - சிம்பு மோதல்!

தனுஷும் சிம்புவும் வெளியில் சிரித்துப் பேசி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தாலும், உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது கோலிவுட் அறிந்த சமாச்சாரம்.

கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.

உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.

உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.

உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.

"போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!

இதெப்டி இருக்கு!

சூர்யாவுடன் நடிப்பதில் பிரச்சினையில்லை! - விஜய்

சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. விரைவில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன், என்றார் நடிகர் விஜய்.

மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் தோன்றிப் பேசினார்.

பின்னர் மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலில் நடந்த விழாவில் கே.கே.நகரில் உள்ள ஷைன் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். அப்போது மாணவர் அசோக் தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு வழங்கினார். விழாவில் ஆதரவற்ற பெண்கள் 2 பேருக்கு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கினார் விஜய்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அரசியல் சம்பந்தமான கேள்விகள் இப்போது வேண்டாம். தற்போது சினிமா பற்றி மட்டும் பேசலாம்.

நண்பன் படத்தின் கதை போல அமைந்தால் நிச்சயம் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை தான் ஹீரோ. நாங்கள் அதற்கு பின்னணியில் தான் உள்ளோம்.

நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன்.

தற்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிடி செல்வகுமார், ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Prithviraj is Back...

Prithviraj, who has not been in the limelight for quite sometime, is now back in action...and back with a smile too!

Though Prithviraj is one of the finest actors in the Malayalam film industry, he has become more popular for his outspoken and rash comments on people. Now, all that's old story.

Though Indian Rupee did well at the box office, it did not grab too many eyeballs. However, Prithviraj has his hands full this year. The actor has just finished shooting for Johnny Antony’s Masters and Dr Biju’s Akashathinte Niram, in which he will be doing a special appearance.

Apart from that, Prithviraj is also currently shooting for Diphan’s Hero. He also has Amal Neerad’s Bachelor Party, Shaji Kalias’ Simhasanam and Anurag Kashyap's Bollywood film Aiyya opposite Rani Mukherjee.

Prithviraj also dismissed rumours of having opted out of Mallu Singh citing date problems and being replaced by Unni Mukundan. Prithviraj also said that reports stating he has been thrown out of Rosshan Andrews’ Mumbai Police is baseless.

Fans of Prithviraj can now take a sigh of relief as there is a lot lined up for them by the superstar.

once again surya,vikram combination

Two of the stars of Tamil film industry are ready to clash on small-screen. The duo, who was seen together in award winning film Pithamagan, will be in the war of TRPs in the coming months. Yes, Vikram and Surya, the two actors known for varieties, will be hosting television game shows soon.

It is well-known that Surya is making his small-screen debut with Neengalum Vellalam Oru Kodi, the Tamil version of Kaun Banega Crorepati. Now, a popular channel has approached Vikram to host a similar kind of game show, which tests participant's general knowledge.

It is reported that Vikram, who is fully busy with his films, is keen to take up the project but the actor is not sure whether he can allot the required number of dates for the show and devote himself for the TV program.